தென் கடற்பரப்பில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

தென் கடற்பரப்பில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

தென் கடற்பரப்பில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2022 | 7:30 am

Colombo (News 1st) தென் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற படகொன்றுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையினூடாக இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்