English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Apr, 2022 | 3:56 pm
Colombo (News 1st) யாழ். நெடுந்தீவில் ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர், படகில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
டிங்கி படகில் மிக சூட்சுமமாக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பூநகரி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 36 வயதுக்குட்பட்ட மூவரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் ஊர்காவற்றுரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
05 Jul, 2022 | 07:31 AM
29 Mar, 2022 | 12:28 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS