by Staff Writer 10-04-2022 | 7:30 PM
Colombo (News 1st) மக்களுக்கு தீங்கு விளைவித்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெஹியத்தகண்டியில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய விவசாய சக்தியினால் தெஹியத்தகண்டியில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.