10-04-2022 | 2:38 PM
Colombo (News 1st) தங்கொட்டுவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு(09), 7 மணியளவில் டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னல - கோனவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒர...