English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 Apr, 2022 | 7:11 pm
Colombo (News 1st) இயற்கை அனர்த்தங்களால் கடந்த ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச்சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க தெரிவித்தார்.
ஏக்கருக்கு 40,000 ரூபாவிற்கு உட்பட்டதாக 8,678 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக 21 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் நெல், சோளம், சோயா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.
முறையாக விண்ணப்பித்து இழப்பீட்டை இதுவரை பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் இது தொடர்பான முறைப்பாட்டை கமநல சேவை மத்திய நிலையத்தின் ஊடாக விவசாயம் மற்றும் கமநல காப்புறுதிச்சபையின் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
30 Jun, 2022 | 04:21 PM
02 Jun, 2022 | 06:50 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS