வீதித்தடையில் நின்றிருந்த பொலிஸாருக்கு ரோஜாவை பரிசளித்த இளம்பெண் 

by Bella Dalima 08-04-2022 | 5:39 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பாராளுமன்ற வீதித்தடையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இளம் பெண் ஒருவர் சிவப்பு ரோஜா ஒன்றை பரிசளித்துள்ளார்.