அவசரகால சட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு தேவை - எம்.ஏ.சுமந்திரன்

by Staff Writer 06-04-2022 | 12:09 PM
Colombo (News 1st) அவசர கால சட்டம் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான பாராளுமன்றத்தில் இன்று(06) இடம்பெற்ற விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.