05-04-2022 | 4:07 PM
Colombo (News 1st) விலைவாசி உயர்வு காரணமாக பெருவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஊரடங்கை அமுல்படுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ (Pedro Castillo) அறிவித்துள்ளார்.
பெருவில் கடந்த சில நாட்களாக எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தலைநகர் லிம...