இஸ்ரேல்: மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

by Staff Writer 30-03-2022 | 10:39 AM
Colombo (News 1st) மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள டெல் அவிவ் ( Tel Aviv ) நகரில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐவர் பலியாகியுள்ளனர்.   இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலில் ஒரு வார காலத்தில் பதிவாகிய மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.