English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 Mar, 2022 | 3:55 pm
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை செயன்முறை பரீட்சை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய மற்றும் பரதநாட்டியம், மேற்கத்தேய, கர்நாடக மற்றும் மேற்கிந்திய இசை ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L..M.D. தர்மசேன குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயன்முறை பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்திகளுக்கான அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், 011 2 78 42 08 அல்லது 1911 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Apr, 2022 | 05:33 PM
28 Apr, 2021 | 03:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS