English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Mar, 2022 | 10:58 am
Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 16 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்புகளில் நேற்றிரவு(23) மேற்கொள்ளப்பட்ட இரு வேறு ரோந்து நடவடிக்கைகளில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் நேற்றிரவு(23) கைது செய்து செய்யப்பட்டதுடன் குறித்த மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் படகுடன் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் நால்வரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(24) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் 12 இந்தியா மீனவர்கள் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jun, 2022 | 08:46 PM
21 Jun, 2022 | 03:21 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS