தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி நுகேகொடையில் ஆரம்பம்

by Staff Writer 23-03-2022 | 4:16 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மக்கள் எதிர்ப்பு பேரணி நுகேகொடையில் ஆரம்பமாகியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தவும், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும் அரசாங்கத்தால் இயலவில்லை என தேசிய மக்கள் சக்தியினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பேரணி இடம்பெறுகின்றது.