22-03-2022 | 4:38 PM
Colombo (News 1st) இந்தியாவால் வழங்கப்படவுள்ள 06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திற்க...