English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Mar, 2022 | 3:38 pm
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கான தனது 02 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (18) பிற்பகல் நாடு திரும்பினார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இந்தியாவுடனான 01 பில்லியன் டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.
நிதியமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகலவும் நிதியமைச்சருடன் இந்திய விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார்.
10 Jun, 2022 | 02:55 PM
08 Jun, 2022 | 05:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS