இந்திய வௌிவிவகார அமைச்சர் - பசில் சந்திப்பு

இந்திய வௌிவிவகார அமைச்சர் - பசில் ராஜபக்ஸ சந்திப்பு

by Staff Writer 17-03-2022 | 12:37 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்று(16) புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை பிரஜைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு செய்யும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்