by Staff Writer 16-03-2022 | 1:18 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(16) சந்தித்துள்ளார்.
நிதி அமைச்சர் நேற்று(15) பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.