15-03-2022 | 3:47 PM
Colombo (News 1st) டொனேட்ஸ்க் (Donetsk) பகுதியில் உக்ரைன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்தின் ஒரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் ஏவுகணை த...