14-03-2022 | 3:17 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 149 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்,...