புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 2 நாட்களில் வௌியாகும் - பரீட்சைகள் திணைக்களம்

by Staff Writer 12-03-2022 | 5:02 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு நாட்களில் வௌியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது. 3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85,440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியவர்களாவர்.

ஏனைய செய்திகள்