11-03-2022 | 10:26 PM
Colombo (News 1st) பதுளை - ஹாலி எல, உடுவரை தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று (11) நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 08 ஆம் திகதி பாடசாலை சென்று வீடு திரும்பிய 18 வயது மாணவி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த மாணவியின் சடலம...