டொலர்களுக்கு விசேட கொடுப்பனவு

புத்தாண்டு காலத்தில் நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர்களுக்கு விசேட கொடுப்பனவு

by Staff Writer 10-03-2022 | 10:55 AM
Colombo (News 1st) தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பிற்காக வௌிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலருக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சு உத்தேசித்துள்ளது. அதனடிப்படையில், நாட்டிற்கு அனுப்பப்படும் டொலரொன்றுக்கு மேலதிகமாக 20 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்