ஷானி அபேசேகரவின் மனு பரிசீலனையிலிருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்

ஷானி அபேசேகரவின் மனு பரிசீலனையிலிருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்

ஷானி அபேசேகரவின் மனு பரிசீலனையிலிருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2022 | 11:48 am

Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலிப்பதிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட விலகியுள்ளார்.

தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி, ஷானி அபேசேகர குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்