நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 07-03-2022 | 7:34 PM
Colombo (News 1st) 08 கொரோனா மரணங்கள் நேற்று(06) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று(07) அறிவித்துள்ளார். இதனிடையே, இன்றைய தினம்(07) இதுவரை 662 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.