02-03-2022 | 6:15 PM
Colombo (News 1st) மாலைத்தீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், வௌிவிவகார அமைச்சர் பேராசியர் G.L.பீரிஸிற்...