பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

by Staff Writer 01-03-2022 | 1:16 PM
Colombo (News 1st) 2021 பெரும்போகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான ஒரு ஹெக்டேயருக்கு 50,000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்