by Staff Writer 01-03-2022 | 3:41 PM
Colombo (News 1st) வெல்லவாய - எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
அக்கரைப்பற்றை சேர்ந்த இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.
21 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
இளைஞர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.