பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2022 | 1:16 pm

Colombo (News 1st) 2021 பெரும்போகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான ஒரு ஹெக்டேயருக்கு 50,000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்