01-03-2022 | 5:21 PM
Colombo (News 1st) நாளைய தினம் (02) பகல் வேளையில் 5 மணித்தியால மின்வெட்டும் இரவு வேளையில் இரண்டரை மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, E, T, U, V, W வலயங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும் F, P, Q, R, S வலயங்களில் நண்பகல் 1 ...