43 வீதி விபத்துக்களில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு

43 வீதி விபத்துக்களில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு

by Staff Writer 28-02-2022 | 2:57 PM
Colombo (News 1st) கடந்த வாரத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் 43 கோர விபத்து சம்பவங்களில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.