பாப்பரசரை சந்தித்தார் கர்தினால் ஆண்டகை

பாப்பரசரை சந்தித்தார் கர்தினால் ஆண்டகை

by Staff Writer 28-02-2022 | 5:16 PM
Colombo (News 1st) கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை சந்தித்துள்ளார்.