5 வருடங்களாக தொடர் போராட்டங்கள்

5 வருடங்களாக தொடர் போராட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2022 | 7:49 pm

Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்