English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Feb, 2022 | 7:49 pm
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
09 Jul, 2022 | 01:59 PM
22 Jun, 2022 | 03:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS