English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Feb, 2022 | 5:25 pm
Colombo (News 1st) துபாயில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சலிது மல்ஷித என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உண்டியல் முறையில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை அனுப்ப முயன்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
வத்தளை – எந்தல பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை குடா அருக்கொட பகுதியை சேர்ந்த , தற்போது துபாயில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சலிது மல்ஷித என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பில், நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 Aug, 2022 | 04:37 PM
07 Jul, 2022 | 03:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS