22-02-2022 | 3:21 PM
Colombo (News 1st) இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிணையில் உள்ள பேரறிவாளனின் பிணைக் காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம்...