by Staff Writer 21-02-2022 | 4:12 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,809 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு 40 தொடக்கம் 45 வீதம் வரையான கழிவுப் பொருட்களே காரணமென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.