Colombo (News 1st) 25 கொரோனா மரணங்கள் நேற்று (19) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (20) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் (20) இதுவரையில் 1,231 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.