15-02-2022 | 7:03 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் COVID பெருந்தொற்று தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் கடந்த 48 மணித்தியாலங்களில் டெங்கு தாக்கத்தினால் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில...