நாட்டில் மேலும் 31 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 31 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 13-02-2022 | 7:26 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (12), 31 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (13) அறிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய தினம் (13) இதுவரை புதிதாக 1,150 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.