13-02-2022 | 2:46 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேர் கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் 2 ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுகளுடன், சட்ட நடவடிக்கைகளுக்...