11-02-2022 | 4:42 PM
Colombo (News 1st) இம்மாதத்தின் முதல் 8 நாட்களில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 25,000 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள இந்த காலப்பகுதியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளமை பாரிய...