பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் ஆரம்பம்

பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் ஆரம்பம்

பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2022 | 4:24 pm

Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது.

அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இந்த கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்