English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Feb, 2022 | 8:06 pm
Colombo (News 1st) கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறியளித்துள்ளார்.
கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்கின்றமை தொடர்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர் ஒருவருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (06) கலந்துரையாடியதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனையின் படி தொலைபேசியூடாக இடம்பெற்றதாக கடற்றொழில் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சத்தீவு திருவிழா இடம்பெறவுள்ளது.
15 Jun, 2022 | 06:31 AM
16 May, 2022 | 07:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS