பாட்டலிக்கு எதிரான அடிப்படை ஆட்சேபனை நிராகரிப்பு 

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிப்பு 

by Staff Writer 03-02-2022 | 11:03 AM
Colombo (News 1st) இராஜகிரிய வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.