English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Feb, 2022 | 3:55 pm
Colombo (News 1st) சர்வதேச கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாகக் கூறப்படும் ஈரான் பிரஜைகளுடன் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
படகில் இருந்த ஈரான் பிரஜைகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைப்பற்றப்பட்ட படகிலிருந்த சுமார் 200 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் கடலில் கொட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்யும் போது, அவர்களிடமிருந்து 250 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
29 Sep, 2022 | 03:59 PM
07 Jul, 2022 | 03:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS