பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிப்பு 

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிப்பு 

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2022 | 11:03 am

Colombo (News 1st) இராஜகிரிய வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்