03-02-2022 | 4:52 PM
Colombo (News 1st) வவுனியா மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 100 குளங்களை புனரமைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குளங்களை தூர்வாரி, நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...