01-02-2022 | 6:21 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிரப்பில் இலங்கை மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்கும...