30-01-2022 | 2:44 PM
Colombo (News 1st) 2021, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாதம் 10 நாட்களுக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M....