28-01-2022 | 6:17 PM
Colombo (News 1st) 74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு நாளை (29) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கிணங்க, சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை, நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.
...