5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் பெற்றுள்ளனர்

5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் - சன்ன ஜயசுமன 

by Staff Writer 27-01-2022 | 7:14 AM
Colombo (News 1st) நாட்டில் 05 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் இயலுமானவரை விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.