மேலும் 26 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டது

மேலும் 26 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டது

by Staff Writer 26-01-2022 | 12:14 AM
இலங்கை மத்திய வங்கி கடந்த 25 ஆம் திகதி மேலும் 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. இதற்கமைய, மத்திய வங்கி இந்த வருடத்தில் மொத்தமாக 146 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 18 மற்றும் 20ஆம் திகதிகளில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட்டது.